image courtesy: PTI 
கல்வி/வேலைவாய்ப்பு

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் : 541 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்கள்

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும்

வயது வரம்பு : 21-வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம் : ரூ.48,480- 85,920 வரை

தேர்வு முறை : முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்

தேர்வுக்கட்டணம் : ரூ.750, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள் : 14.07.2025

கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள : https://sbi.co.in/

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து