கல்வி/வேலைவாய்ப்பு

ஊக்கத்தொகையுடன் பயிற்சி.. நர்சிங் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

ரூ.5000 ஊக்கத்தொகையுடன் செவிலியர் பயிற்சி வழங்கப்படும்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இணையவழி மருத்துவமனை நிர்வாக செவிலியர் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* தகுதி : 2022-23-24-25 ஆண்டுகளில் 'நர்சிங்' முடித்தவர்கள் அல்லது கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள்.

* வயது : 20 முதல் 25 வரை

* பயிற்சி : அப்பல்லோ மருத்துவமனை

* பயிற்சி ஊக்கத்தொகை : ரூ.5000

* வேலைவாய்ப்பு : அப்பல்லோ மற்றும் முன்னணி மருத்துவமனைகள்.

* மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு : www.tahdco.com

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு