புதுச்சேரி

முதியவர் தற்கொலை

வில்லியனூர் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள உத்தரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 67). இவர் நேற்று  இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்