தமிழ் மாத ராசிபலன்

மேற்குத்தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத்தீ

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரம் நாழிமலை பகுதிகளில் நேற்று மாலை முதல் 7 இடங்களில் காட்டுத்தீ பரவியது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி, 7 இடங்களில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தற்போது 2 இடங்களில் தீயானது பரவி வரும் நிலையில், தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்