மாவட்ட செய்திகள்

வெளிநாட்டு பணம் தருவதாக நூதன மோசடி 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது

சென்னையில், வெளிநாட்டு பணம் தருவதாக கூறி நூதன முறையில் பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,