சினிமா துளிகள்

வில்லன் வேடத்தில் நடிக்க ஆசை

தினத்தந்தி

'சென்னை-28', 'சுப்பிரமணியபுரம்', 'சரோஜா', 'கோவா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடிக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படமும் ஒன்று. இதற்கிடையில் பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கவும் தயார் என்கிறாராம் ஜெய். கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு வில்லனாக நடிக்கப்போகிறாராம். இவர் ஏற்கனவே 'பட்டாம்பூச்சி' படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து