மாவட்ட செய்திகள்

ஆவடியில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு ‘சீல்’ நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஆவடியில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

ஆவடி,