மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் பரபரப்பு போலீஸ்காரரை கத்தியால் குத்திய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

பெங்களூருவில் போலீஸ் காரரை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இது பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களில் நடந்த 3-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.

பெங்களூரு,

பெங்களூரு பாகலூரில் வசித்து வருபவர் அசோக் (வயது 22). இவர் கடந்த

2016-ம் ஆண்டு போலீஸ்காரர் ஒருவரை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் அசோக் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவருடைய பெயர் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.