மாவட்ட செய்திகள்

‘உயிரை காப்பாற்றி கொள்வதற்கே குழந்தைகளுடன் தமிழகம் வந்தோம்’-இலங்கை அகதிகள் கண்ணீர் பேட்டி

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உயிரை காப்பாற்றி கொள்வதற்கே குழந்தைகளுடன் தமிழகம் வந்ததாக இலங்கை அகதிகள் கண்ணீருடன் கூறினார்கள்.

ராமேசுவரம்,

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உயிரை காப்பாற்றி கொள்வதற்கே குழந்தைகளுடன் தமிழகம் வந்ததாக இலங்கை அகதிகள் கண்ணீருடன் கூறினார்கள்.

விலை பலமடங்கு

பொருட்கள் கிடைக்காது

பள்ளிக்கூடம் செல்லவில்லை

2 வேளை பட்டினி