மேலும் அவர் பேசும்போது ''மனிதனுக்கு சுயமரியாதை என்பது மிகவும் முக்கியம். சுயமரியாதையை கெடுக்கும் எந்த விளையாட்டையும் தயவு செய்து விளையாடாதீர்கள்.
எந்த விளையாட்டிலும் அநாகரிகமும் கேலியும் இருக்கக் கூடாது'' என்றார். கமல்ஹாசன் கருத்து பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.