ராதாமோகன், சிம்புதேவன், வேலு பிரபாகரன் ஆகிய பிரபல டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஜோதிமுருகன், `கபடம்' என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். அடுத்து இவர், `கண்டதை படிக்காதே' என்ற படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-