மாவட்ட செய்திகள்

அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள்தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்

குழந்தைகளை புறக்கணிக் கக்கூடாது என்றும், அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

சென்னை,