செய்திகள்

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தப்பட்ட 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 மூட்டைகள் இருந்தது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை