செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பாவூர்சத்திரம் அருகே மர்மநபர்கள் 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

பாவூர்சத்திரம்,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முத்துகிருஷ்ணாபேரியில் ஆலங்குளம்- சுரண்டை மெயின் ரோட்டில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை