Breaking-News

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளாது. பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.