செய்திகள்

அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவடையும் - முதல்வர் பழனிசாமி

அத்திக்கடவு- அவினாசி திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஈரோடு

ஈரேட்டில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலேசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கெண்டு, வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கெரேனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளிடம், ஆலோசனை நடத்தினார்.

அப்பேது குடிமராமத்து திட்டத்தால் அடைந்த பயன்கள் குறித்து தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அத்திக்கடவு- அவினாசி திட்டம் முழுமையாக நிறைவடையும் என்ற தகவலையும் வெளியிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை