சிறுபுழல்பேட்டை, பென்னாலூர்பேட்டை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி,
சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார், கிராம நிர்வாக அதிகாரி சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.