மாவட்ட செய்திகள்

கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...