மாவட்ட செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கமிஷனர் வெகுமதி

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கமிஷனர் வெகுமதி.

சென்னை,

சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்த 3 பேரை கைது செய்த எம்.கே.பி. நகர் சப்-இன்ஸ்பெக்டர் கல்வியரசன், போலீஸ்காரர்கள் மலைவேல், கார்த்திக், யானைக்கவுனி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த யானைக்கவுனி போலீஸ்நிலைய போலீசார் பெருமாள்சாமி, செந்தில்குமார், சுகுமார், பார்த்திபன், கொத்தவால்சாவடி பகுதியில் நடந்த தீ விபத்தில் 60 வயது மூதாட்டி, 12 வயது சிறுவனை பத்திரமாக மீட்ட ஏழுகிணறு போலீஸ் நிலைய ரோந்து வாகன டிரைவரான ஆயுதப்படை போலீஸ்காரர் சுந்தர்ராஜ் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்