மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் ஒரே நாள் இரவில் துணிகரம்: வங்கி ஊழியர் உள்பட 6 பேர் வீடுகளில் 55 பவுன் கொள்ளை பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

பாளையங்கோட்டையில் ஒரே நாள் இரவில் வங்கி ஊழியர் உள்பட 6 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பிரண்ட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் செந்தில் மகாராஜன் (வயது 30), வங்கி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள மாமியாரின் வீட்டுக்கு சென்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...