குரங்கு காய்ச்சலால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
சிவமொக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு மந்திரி சிவானந்த பட்டீல் தனது சொந்த பணத்தில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளார்.