மாவட்ட செய்திகள்

திருச்சி வந்த விமானம் கொச்சிக்கு திருப்பி அனுப்பி வைப்பு

திருச்சி வந்த விமானம் கொச்சிக்கு திருப்பி அனுப்பி வைப்பு

செம்பட்டு,டிச.7-
திருச்சி விமானநிலையத்துக்கு நேற்று அதிகாலை கோலாலம்பூரில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் வந்து கொண்டிருந்தது. இதனிடையே திருச்சியில் மோசமான வானிலை நிலவியதால் இந்த விமானம் கொச்சி விமானநிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் வானிலை சீரானதை தொடர்ந்து கொச்சியில் இருந்து புறப்பட்டு மீண்டும் காலை 9.20 மணிக்கு திருச்சி விமானநிலையம் வந்து தரையிறங்கியது. இதனால் சுமார் 5 மணி நேரம் விமான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...