மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

7 வயது சிறுமி பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 7 வயது சிறுமியை 15 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி 15 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.