மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் மழை

அலங்காநல்லூரில் நேற்று மாலையில் திடீரென இடி- மின்னலுடன் மழை பெய்தது

அலங்காநல்லூர்

அலங்காநல்லூரில் நேற்று மாலையில் திடீரென இடி- மின்னலுடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. இதனால் பஸ் நிலையம், பழைய காவல் நிலையம், மற்றும் கேட்டுக்கடை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெள்ளம் ஓடியது. மேலும் கேட்டுக்கடை பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடந்தது. இப்பகுதியில் சித்திரை கோடை மழை பெய்துள்ளதால் தோட்ட பயிர்கள் செழிப்புடன் உள்ளது என விவசாயிகள் கூறினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...