மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை

உத்திரமேரூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ளது மானாமதி. இங்கு வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 40). இவரது மனைவி விமலா (37). இவர் நேற்று முன்தினம் மாயமானார். இதுகுறித்து பெருநகர் போலீசில் அவரது கணவர் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்