உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ளது மானாமதி. இங்கு வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 40). இவரது மனைவி விமலா (37). இவர் நேற்று முன்தினம் மாயமானார். இதுகுறித்து பெருநகர் போலீசில் அவரது கணவர் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.