மாவட்ட செய்திகள்

சங்ககிரியில் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு

சங்ககிரியில் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு.

தினத்தந்தி

சங்ககிரி,

சங்ககிரி பழைய எடப்பாடி ரோட்டில் மிக பழமையான சிவியார் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று காலை 5 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வந்த போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பூசாரிக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து பூசாரி வந்து பார்த்த போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து திருடிச்சென்றது தெரியவந்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை