மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்

திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் குவிந்தனர்.

திருப்பூர்,

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. பல பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து இருந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...