மாவட்ட செய்திகள்

குப்பை கழிவுகள் சேராமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி: பழ தோல்களை குவளைகளாக மாற்றி பழச்சாறு வழங்கும் வியாபாரி

பெங்களூருவில் குப்பை கழிவுகளை நிர்வகிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழ தோல்களை குவளைகளாக மாற்றி பழச்சாறு வழங்கும் வியாபாரி.

பெங்களூரு,

தற்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களே தரம் பிரித்து குப்பைகளை கொட்ட வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...