மாவட்ட செய்திகள்

ரூ.17 லட்சம் கையாடல் செய்த கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் கைது

ரூ.17 லட்சம் கையாடல் செய்த முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17 லட்சத்து 34 ஆயிரம் லட்சம் 20 பயனாளிகளின் பெயரில் முறைகேடு செய்து கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் விற்பனையாளர் குமார் ஆகியோர் மீது திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் முனிராஜ் வேலூர் வணிக குற்ற புலனாய்வு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் விற்பனையாளர் குமார் ஆகிய இருவரையும் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை