மாவட்ட செய்திகள்

வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி 29-ந் தேதி வரை நடக்கிறது

வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது. இக்கண்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

தினத்தந்தி

பூந்தமல்லி,

உலக புகைப்பட தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சென்னை புகைப்பட சொசைட்டி சார்பில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்