மாவட்ட செய்திகள்

கைது செய்ய முயன்றபோது தயாரிப்பாளர் தப்பி ஓட்டம் நடிகர் துனியா விஜய் மீது வழக்கு

‘மாஸ்திகுடி‘ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி இறந்த வழக்கு தொடர்பாக கைது செய்ய முயன்றபோது தயாரிப்பாளர் தப்பி ஓடினார். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக நடிகர் துனியா விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கன்னட நடிகர் துனியா விஜய் நடித்து வெளியான படம் மாஸ்திகுடி. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நடந்தது. அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் குதிக்கும் காட்சியில் நடித்த சண்டை பயிற்சியாளர் அனில் மற்றும் உதய் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை