காஷ்மீருக்கு 370 மற்றும் 35-ஏ பிரிவில் இதுவரை கிடைத்த சலுகைகள் என்ன என்பதை பார்ப்போம்.
தினத்தந்தி
இயற்கை எழில் நிறைந்த ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் 1339-ல் இருந்து 1819-ம் ஆண்டு வரை ஷாமிர் வம்சம், முகலாயர், ஆப்கன் துரானி வம்சம் ஆகியோரால் ஆளப்பட்டது. அதன்பிறகு ரஞ்சித் சிங் என்ற சீக்கிய மன்னர் கைப்பற்றினார்.