செய்திகள்

ஊரணம்பேடு கிராமத்தில் இரும்பு கம்பிகள் திருட்டு; 3 பேர் கைது

ஊரணம்பேடு கிராமத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சார்பில் புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்படுகிறது.

தினத்தந்தி

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு கிராமத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சார்பில் புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்படுகிறது. இங்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ளவர்கள் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் வாயலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20), கரண் (19), பிரபு (22) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை