தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த மாதம் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த மாதம் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை தொடங்கி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டுள்ளது.

இதில் ரெயிலின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. மல்டா ரெயில் நிலையத்தில் வைத்து கல் வீசப்பட்டுள்ளது. கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். கல் வீசப்பட்டதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு