தேசிய செய்திகள்

10 ஆண்டுகளில் ரெயில்களில் பயணிகளிடம் திருடியதாக 1¾ லட்சம் வழக்குகள் பதிவு

10 ஆண்டுகளில் ரெயில்களில் பயணிகளிடம் திருடியதாக 1¾ லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே, உலகத்தில் 2-வது மிகப்பெரிய ரெயில்வே துறையாகும். தினமும் 19 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினசரி சராசரியாக 1 கோடியே 30 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1.71 லட்சம் திருட்டு வழக்குகளை ரெயில்வே போலீசார் பதிவு செய்துள்ளனர் என்று இந்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 73,837 பேரை கைது செய்துள்ளதாக ரெயில்வே துறை கூறி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து