கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: முதல் மந்திரி

ம.பி.யில் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

போபால்,

மத்தியபிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, "புதன்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் தகுதியான மக்களுக்கு இதுவரை 10 கோடி கொரோனா தடுப்பூசிகள்( முதல் மற்றும் இரண்டாவது டோஸ்) செலுத்தப்பட்டுள்ளன.

இதில் 94 சதவீத மக்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர். அதே நேரத்தில் 87 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுள்ளனர்". இவ்வாறு முதல் மந்திரி தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்