தேசிய செய்திகள்

வயல் பகுதியில் காணப்பட்ட 11 அடி ராஜநாகம்

வயல் பகுதியில் காணப்பட்ட 11 அடி ராஜநாகம் பிடித்து பாதுகாப்பாக வனத்தில் விடப்பட்டது.

தினத்தந்தி

பெங்களூரு

கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஒசநகர் அருகே வயல்வெளியில் 11 அடி ராஜநாகம் காணப்பட்டது இதுகுறித்து பொதுமக்கள் ஷிமோகாவில் உள்ள பாம்பு பிடி வீரர்களான ஸ்நேக் விக்கி, ரஹன் மற்றும் பாபு ஆகியோர் உதவியுடன் பாம்பை இலகுவாக பிடித்து அடர்ந்த வனப் பகுதியில், வனத்துறை அதிகாரிகளான ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அடர்ந்த வனப்பகுதியில் பாம்பை விடப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்