தேசிய செய்திகள்

அசாமில் ரூ.12.96 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

அசாமில் ரூ.12.96 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை எல்லை பாதுகாப்பு படை பறிமுதல் செய்துள்ளது.

தினத்தந்தி

கரீம்கஞ்ச்,

அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் நீலம் பஜார் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான சம்சூன் நூர் என்பவரை பிடித்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், அவரிடம் 2,59,200 போதை மாத்திரைகள் இருந்துள்ளன. 32.865 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.12.96 கோடி என தெரிய வந்துள்ளது. அவற்றை கைப்பற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்