தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு; 4 பேர் பலி

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் 3,366 பேரிடம் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 640 பேருக்கு தொற்று உறுதியானது. மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் 9,267 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுகின்றனர்.

நேற்று முன்தினம் 1,069 பேர் குணமடைந்தனர். 1,799 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொற்று பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,935 ஆக உயர்வடைந்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்