தேசிய செய்திகள்

விசாகப்பட்டினத்தில் 'கியாஸ் சுழலி' சோதனையில் 4 கடற்படை வீரர்கள் காயம்

விசாகப்பட்டினத்தில் கியாஸ் சுழலி சோதனையில் 4 கடற்படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில், கப்பல் கியாஸ் சுழலி (டர்பைன்) சோதனை மையமான ஐ.என்.எஸ். எக்சிலா உள்ளது. அங்கு ஒரு கியாஸ் சுழலியை சோதிக்கும் முயற்சியில் 4 கடற்படை வீரர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் கடற்படை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு