கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அடுத்த வாரத்தில் இருந்து 4 சிறப்பு அமர்வுகள்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தகவல்

அடுத்த வாரத்தில் இருந்து 4 சிறப்பு அமர்வுகள் செயல்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குற்ற வழக்குகளின் மேல்முறையீடு, நிலம் கையகப்படுத்துதல், நேரடி, மறைமுக வரி விவகாரம், வாகன விபத்து இழப்பீடு மேல்முறையீடு ஆகியவற்றை விசாரிக்க 4 சிறப்பு அமர்வுகள் அடுத்த வாரம் தொடங்கி செயல்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்

நேரடி, மறைமுக வரி விவகாரம் தொடர்புடைய வழக்குளை விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்படும் என்றும், இந்த சிறப்பு அமர்வு, வரி விவகாரம் தொடர்புடைய வழக்குகளை புதன், வெள்ளிக்கிழமைகளில் விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு