தேசிய செய்திகள்

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

அதிகாலை 5.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அம்மாநிலத்தில் பதான் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 5.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இந்தியா ஒரு பாலைவன சோலை

அஜித்பவார் மறைவு: தேர்தல் பிரசாரத்தை கைவிட்ட முதல்-மந்திரி பட்னாவிஸ்

பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக இந்தியா ஆதரவு

பொருளாதார தொலை நோக்கு பார்வையில்லாத பட்ஜெட் - ப.சிதம்பரம் விமர்சனம்