தேசிய செய்திகள்

ஜூலை 26ம் தேதி 5ஜி ஏலம் : ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி குழுமம் உள்ளிட்டவை பங்கேற்பு

வரும் 26-ம் தேதி 5ஜி அலைக்கறைக்கான ஏலம் நடைபெறுகிறது

புதுடெல்லி ,

இந்தியாவில் 5ஜி தொலைதொடர்பு சேவைகளுக்கான அலைக்கறைக்கான ஏலத்துக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி வரும் 26-ம் தேதி 5ஜி அலைக்கறைக்கான ஏலம் நடைபெறுகிறது.ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன.

இதில் ஜியோ முகேஷ் அம்பானியின் நிறுவனம். ஏர்டெல் சுனில் பார்தி மிட்டலின் நிறுவனமாகும். இதனிடையே நான்காவது விண்ணப்பதாரர் அதானி குழுமம் இந்த ஏலத்தில் பங்கேற்க இருப்பதால் 5ஜி ஏலத்திலும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான அதானி, அம்பானி இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு