தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா மாதிரிகள் 60.44 கோடி

நாட்டில் இதுவரை 60.44 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, தொடர்ந்து பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள செய்தியில், அக்டோபர் 27ந்தேதி வரை (நேற்று) நடத்திய கொரோனா மாதிரி பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 90 ஆயிரத்து 900 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை நடந்த மொத்த கொரோனா மாதிரி பரிசோதனைகளின் எண்ணிக்கை 60 கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 405 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு