தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 38,18,362

இந்தியாவில் இதுவரை மொத்தம் 86 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன்பின்னர் கடந்த ஜூனில் இருந்து 18 வயது கடந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 86 கோடியே 1 லட்சத்து 59 ஆயிரத்து 11 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு