தேசிய செய்திகள்

பஞ்சாபில் தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்

பஞ்சாபில் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநில செயலாளரான குல்வந்த் சிங் தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.

லூதியானா,

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநில செயலாளராக இருந்தவர் குல்வந்த் சிங் சித்து. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் அவர் சேர்ந்துள்ளார். தனது அரசியல் பயணத்தில் காங்கிரசில் இளைஞரணி தலைவராக இருந்து அதன்பின்னர் பல்வேறு பதவிகளையும் சித்து வகித்துள்ளார். இந்த சூழலில் அவர் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளது காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு