தேசிய செய்திகள்

ஜனாதிபதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு திரை துறையின் உயரிய, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதனை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உடல்நலக்குறைவு காரணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவில்லை. விருதினை பெற்று கொண்ட ரஜினிகாந்த், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து உடல் நலம் பற்றி கேட்டறிந்துள்ளார். விருது பெற்றதற்காக அவரிடம் வாழ்த்தும் பெற்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்