கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கென்யா பெண் சிக்கினார்

கொச்சி விமான நிலையத்தில் கென்யா பெண் பயணியிடம் இருந்து 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கென்யா நாட்டின் நைரோபியில் இருந்து வந்த ஒய்விட்டி நகிமனா என்ற பெண் பயணியிடம் சோதனை நடத்தியபோது அவரிடம் மர்ம பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அது ஹெராயின் என்பது அறியப்பட்டது.

இதையடுத்து அவரிடம் இருந்து 1 கிலோ அளவுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடப்பதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்