தேசிய செய்திகள்

காஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பற்றி விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த கூட்டத்தில், காஷ்மீர் தாக்குதல் குறித்தும், அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும் என தெரிகிறது.

பாராளுமன்ற நூலக அரங்கில் இந்த கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு