தேசிய செய்திகள்

டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஐஏஎஸ் சங்கம் கண்டனம்

டெல்லி தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்கியதற்கு ஐஏஎஸ் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.#Tamilnews #Anshu Prakash

புதுடெல்லி,

டெல்லி தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷ், தன்னை ஆம் ஆத்மி கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக டெல்லி துணை நிலை ஆளுநரிடம் அளித்த புகாரால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லி தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐஏஎஸ் சங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் ஐஏஎஸ் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு